Friday, April 19, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நடந்த கலபரம் !

கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நடந்த கலபரம் !

கிளிநொச்சி விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – சாந்தபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், பாடசாலையின் வருடாந்த இல்ல அழகுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், நேற்று பிற்பகல் திடீரென மக்கள் உள்ளே நுழைந்து தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், ஏனைய இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments