Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து ! பலர் மருத்துவமனையில் !

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து ! பலர் மருத்துவமனையில் !

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை கிளிநொச்சி 155ஆம் கட்டையில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியில் மாடுகள் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments