Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்காட்டுயானையிடம் இருந்து தனது பிள்ளைகளை காப்பாற்ற முயன்ற தாய் யானை தாக்குதலுக்குள்ளாகி பலி!

காட்டுயானையிடம் இருந்து தனது பிள்ளைகளை காப்பாற்ற முயன்ற தாய் யானை தாக்குதலுக்குள்ளாகி பலி!

அம்பாறை – ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் இன்று (10) காலை உயிரிழந்துள்ளார்.

அதிகாலையில் காட்டு யானையொன்று வீட்டினுள் புகுந்து அத்துமீறி நுழைந்த போது, ​​தனது பிள்ளைகளை காப்பாற்ற முற்பட்ட போது யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கண்ணகி கிராம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 3 வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments