Wednesday, April 24, 2024
Homeஇலங்கை செய்திகள்எகிறியது ரிமோட் பெட்டரியின் விலை ! இலங்கையில் இனி டிவி பார்க்க முடியாது!

எகிறியது ரிமோட் பெட்டரியின் விலை ! இலங்கையில் இனி டிவி பார்க்க முடியாது!

நாட்டின் பொருளாதாரம் தாழ்ந்த நிலையில் இருக்கும் போது அனைத்துப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண மக்கள் ஒரு வேளை சாப்பிட முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிறிய உருகிகளின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் ஒரு ஜோடி உருகி 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 350 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments