அம்பாறை – இகினியாகல பிரதேசத்தில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதன்படி 47 வயதுடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன் சந்தேகநபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0632242022 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்