Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கை வந்தார் பஸில் - கட்டுநாயக்காவில் அமோக வரவேற்பு..!

இலங்கை வந்தார் பஸில் – கட்டுநாயக்காவில் அமோக வரவேற்பு..!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரை வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments