Tuesday, April 23, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட வித்தியாசமான பேருந்து - குவியும் பாராட்டுக்கள் !

இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட வித்தியாசமான பேருந்து – குவியும் பாராட்டுக்கள் !

கம்பஹா, கலேகெட்டிஹேனே “சனிரோ” நிறுவனம் இலகுரக பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது.

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் புதுமைப்பித்தன் பிரிவில் பணிபுரிந்த பழைய மாணவரான கனிஷ்க மாதவனின் சிந்தனையில் இந்த பஸ் உருவானது என சனிரோவின் தலைவர் நிலந்த தில்ருக் தெரிவித்தார்.

22 அடி நீளமும், 5 அடி 6 அங்குல அகலமும் கொண்ட இந்த பேருந்து 660 இன்ஜின் திறன் கொண்டது.

அரசாங்கத்தின் அனுசரணை வழங்கப்படுமாயின் இந்த நாட்டிலேயே பஸ் இயந்திரத்தை உற்பத்தி செய்து உயர்தர பஸ்களை உற்பத்தி செய்ய முடியும் எனவும் நிலந்த தில்ருக் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments