Tuesday, March 19, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் சொந்த மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை ! நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

இலங்கையில் சொந்த மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை ! நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

பொலனாறுவை – நிஸ்ஸங்கமல்லபுர பிரதேசத்தில் 15 வயதுடைய தனது மகளை துஷ்பிரயோகம் செய்த 45 வயதுடைய தந்தை ஒருவருக்கு 45 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து பொலனறுவை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2015 ஆம் ஆண்டு, தாய் இல்லாத நிலையில், தந்தை தனது பாதுகாப்பில் இருந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போதே பொலனாறு மேல் நீதிமன்றம் நேற்று (29-11-2022) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments