ஏற்றுமதிக்காக மாத்திரம் கஞ்சாவை பயிரிடுவது தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதிக்காக மாத்திரம் கஞ்சாவை பயிரிடுவது தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Copyright © Today Vanni Media 2020-2022