Wednesday, April 24, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும்! அமைச்சர் அறிவிப்பு !

இலங்கையில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும்! அமைச்சர் அறிவிப்பு !

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அன்னிய செலாவணியை கொண்டு வருவேன் என்றும் கூறினார்.

இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி டயானா கமகே கருத்து தெரிவித்திருந்த போதிலும், தமக்கு குறிப்பிட்ட வேலைத்திட்டம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments