Tuesday, March 19, 2024
Homeஇலங்கை செய்திகள்இன்றைய மின்வெட்டு நேரம் குறித்து வெளியான அறிவிப்பு!

இன்றைய மின்வெட்டு நேரம் குறித்து வெளியான அறிவிப்பு!

இலங்கையில் இன்று (30-11-2022) மின் தடை அட்டவணையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி நாளை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,Vக்கு உட்பட்ட பகுதிகளில் பகலில் 1 மணிநேரமும் இரவில் 1 மணிநேரமும் ,W மண்டலங்கள். ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments