Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்இன்று 10 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்!

இன்று 10 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்!

இலங்கையில் இருந்து இன்று காலை 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்த வகையில் இன்று காலை 10 பேர் தமிழகத்தின் தனுஸ்கோடிக்கு வந்துள்ளனர்.

சென்றவர்களில் 5 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவைச் சேர்ந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேர் தனுஸ்கோடியை வந்தடைந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments