எப்போதுமே விஜய் நடத்தும் பிஞச்ஸ் நிகழ்ச்சிக்கு வருடத்திற்கு ஒரு ஈழத்து பிரபலத்தை அறிமுகம் செய்து வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள், அந்த வகையில் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் தான் பிக்பாஸ் ல்லாஷ்லியா. லாஸ்லியா இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும், தந்தையும் லங்கையின் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் திருக்கோணமலைக்கு இடம்பெயர்ந்தனர். இவர் தன் கல்வியை திருக்கோணமலையில் தொடர்ந்தார். இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்பில் வசித்து வந்தார்.
லாஸ்லியா தனது வாழ்க்கையில் இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக தான் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். லாஸ்லியாவின் தந்தை ஒரு இராணுவ அதிகாரி ஆவார்.சமீபத்தில் தான் லாஸ்லியாவின் தந்தை பிரிந்தார்.2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.
குட் மோர்னிங் ஸ்ரீ லங்கா என்ற சின்னத்திரை நகழ்ச்சியில் நடிகை லாஷ்லியா தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். போயன்னர் செய்தி வாசிப்பாளராக இருந்து தான் மக்களையே பிரபலமானார் நடிகை லாஷ்லியா.2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படம் 2021 செப்டம்பர் 17 இல் திரையரங்குகளில் வெளியானது. இவர் ‘ப்ளேஸ்ஸோ’ என்ற சோப்பு விளம்பரங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகை லாஷ்லியா ஆரம்பத்தில் இருந்தது போல குடும்ப பெண்ணாக இல்லாமல் தற்போது அனைத்து தமிழ் நடிகைகள் போலவே மாடர்ன் ட்றேச்சென்று ஆளே மாறியுள்ளார்.லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்னர் லாஸ்லியாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது. பின்னர் தமிழ் மக்களுக்கு பரிச்சையமனவராக மாறிவிட்டார் லாஸ்லியா, ஓவியாவுக்கு எப்படி ஆர்மி வைத்தார்களோ அதே போல லாஸ்லியவுக்கு என்று தனி ஆர்மி எல்லாம் உருவாகி எந்நேரமும் சமூக வளையதளங்களில் ரசிகர்கள் பலர் லாஸ்லியா லாஸ்லியா என லாஸ்லியாவின் புராணத்தையே பாடி வருகின்றன
பிக்பாஸ் இகழ்ச்சியில் நடிகை லாஷ்ளியாவின் தந்தை வந்து இருந்த எபிசோடு மட்டும் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது,பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் லாஸ்லியா தனது வாழ்க்கையில் சில வருடமாகவே இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார், பின்னர் தான் பிரிண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.லாஸ்லியாவின் தோழி என்ற பெயரில் பெண் மணி ஒருவர் லாஸ்லியாவின் உண்மை முகம் தெரியவில்லை. அவர் திருமணமாகி விவகாரத்தானவர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் தற்போது பல நடிகைகள் திருமணம் செய்ததாக் சமூக வலைதளத்தில் அதிகப்படியாக செய்தி வெளியாகி வருகிறது.இப்போது லாஸ்லியா திருமண கோலத்தில் இருக்கும் ஒரு போட்டோ வைரளாக பரவி வருகிது. இந்த புகைப்படம் முற்றிலும் மார்பிங் செய்த புகைப்படம் மட்டும் தான்,ஆனால் இது முற்றிலும் பொய்யான புகைப்படம், வேறொரு ஜோடியின் புகைப்படத்தில் லாஸ்லியாவின் புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்பது தான் உண்மை.
