Friday, September 22, 2023
Homeயாழ்ப்பாணம்யாழ்.ஆனைக்கோட்டையில் விசம் வைத்துக் கொல்லப்பட்ட 35ற்கும் மேற்பட்ட கோழிகள்..!

யாழ்.ஆனைக்கோட்டையில் விசம் வைத்துக் கொல்லப்பட்ட 35ற்கும் மேற்பட்ட கோழிகள்..!

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் வயலுக்குள் புகுந்த கோழிகள் விசம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக கோழிகளின் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன்போது சுமார் 35ற்கும் மேற்பட்ட கோழிகள் விசம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாகுவும், 3 பேருக்கு சொந்தமான கோழிகளில் வயல்வெளிகளில் இறந்து கிடந்ததாகவும் கூறப்படுகின்றது.

வயலில் கோழிகளுக்கு வைக்கப்பட்ட சோற்றில் விசம் கலந்திருந்ததாக கூறி வயலின் எல்லை வேலிகளை பொதுமக்கள் தீவைத்துக் கொழுத்தியுள்ளனர்.

இதேவேளை வயல் உரிமையாளர் மானிப்பாய் பிரதேசசபை ஊழியர் என கூறப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments