Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்படி, WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

பிரென்ட் ரக கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 96.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments