Thursday, September 28, 2023
Homeஇலங்கை செய்திகள்பாடசாலை உபகரணங்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பாடசாலை உபகரணங்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

செஸ் வரி திருத்தத்தின் காரணமாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால் அதனை மாற்றியமைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

செஸ் வரி மாற்றத்தினால் பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments