Saturday, September 30, 2023
Homeஇலங்கை செய்திகள்நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நாளை மற்றும் நாளை மறுதினம் 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்படுத்த போவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் உறுதியளித்துள்ளது.

அதனடிப்படையில் ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சார விநியோகத் தடையும் விதிக்கப்டும் என தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments