Saturday, September 30, 2023
Homeஇலங்கை செய்திகள்இலங்கைக்கு வநந்த அதி சொகுசு கப்பல்!

இலங்கைக்கு வநந்த அதி சொகுசு கப்பல்!

கொழும்பு துறைமுகத்தில் ‘வைக்கிங் மார்ஸ்’ என்ற அதிசொகுசு கப்பல் ஒன்று வந்துள்ளதாகக தென்னிலங்கை ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கப்பலானது இன்று குறித்த துறைகத்திற்கு வந்துள்ளது.

இந்த கப்பல் 900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments