Monday, March 27, 2023
Homeஇலங்கை செய்திகள்இன்று மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

இன்று மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

இன்று வெள்ளிக்கிழமைக்கான மின் தடை அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V, மண்டலங்களில் பகலில் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் டபிள்யூ, மின்வெட்டு அவ்வப்போது அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments